அனைவரின் வீட்டிலும்
அவசியம் இருக்க வேண்டிய
மின்சாரத் தைலம்
தைமால்' மெந்தால் பச்சக்
கற்பூரம் சம அளவு.
ஒவ்வொன்றிலும் பத்து
கிராம் ஒவ்வொரு வீட்டிற்கும்
போதுமானது.
இது எல்லா நாட்டு மருந்துக்
கடைகளில் கிடைக்கும்.
ஒவ்வொன்றையும் தனித்
தனியாக நுணுக்கி ஒரு
கண்ணாடி சீசாவில் போட்டு
ஒரு குலுக்கு குலுக்கி வைத்து
விட வேண்டும். சுமார் நான்கு
மணி நேரத்திற்குள் தைலமாக
மாறிவிடும்.
பல்வலிக்கு:- ஒரு சொட்டு
தைலத்தைப் பல்வலி உள்ள
இடத்தில் பஞ்சில் தொட்டு
வைத்து ஐந்து நிமிடம் கழித்து
சோற்றுப்பில் சுடு தண்ணீர்
கலந்து வாய் கொப்பளிக்க
ஐந்து நிமிடத்தில் பல்வலி
குணமாகும்.
எங்சள் வைத்திய சாலையில்
பல்வலிக்கு இலவசமாக மருந்து கொடுத்து வருகிறோம்.
மூச்சுத் திணறலுக்கு
அதிகமாக மூச்சுத் திணறல்
உள்ளவர்களும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கும் மூன்று
சொட்டு தைலத்தை ஐம்பது
மில்லி லேசான சுடு தண்ணீரில்
குடிக்க இரண்டு நிமிடத்தில்
நோயின் தன்மை குறைந்து
விடும். மேலும் அவர்களுக்கு
இளைப்பு வராமல் இருக்க
தினம் காலையும் இரவும்
உணவு உண்ட அரைமணி
நேரம் கழித்து மூன்று சொட்டு
தைலத்தை ஐம்பது மில்லி
லேசான சுடு தண்ணீரில் குடித்து வர நோயின் பாதிப்பு
குறையும்.
தலைவலிக்கு
ஒரு சொட்டு தைலத்தை..பெரு
விரலிலும் ஆள்காட்டி விரலி
லும் படும்படி தொட்டு மூக்கில்
நன்றாக உறிஞ்சி பின் நெற்றி
யிலும் புருவத்திலும் தடவ
உடனே தலைவலி குறையும்.
உடம்பு குளிர்ச்சி ஏற்பட்டால்
அதிகமான நோய் பாதிக்கப்
பட்டவர்களுக்கு திடீரென்று
கால் கே குளிர்ச்சி ஏற்படும்.
உடனே அவர்களின் உள்ளங்
காலிலும் உள்ளங்கையிலும்
அழுத்தி தேய்த்து விட உடல்
முழுவதும் உடனே சூடறும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு நெஞ்சில்
சளி இருந்தால் ஐந்து சொட்டடு
தைலமும் பத்து சொட்டுத்
தேங்காய் எண்ணையும் கலந்து முதுகிலும் மார்பிலும்
லேசாக தேய்த்து விடவும்.
முழங்கால் வலிக்கு
முழங்கால் மற்றும் உடம்பில்
எங்கு வலி இருந்தாலும் ஒரு
பங்கு தைலத்திற்கு இரண்டு
பங்கு தேங்காய் எண்ணை
கலந்து இரவில் தேய்த்து
காலையில் சுடுதண்ணீரில்
ஒத்தடம் கொடுக்க வலி
குறையும்.
கொசு தொல்லை மாற
கொசுவின் தொல்லையில்
இருந்து மீள நாம் மின்சாரத்
தில் பயன் படுத்தும் காலியான
ஆல் அவுட்டிற்குள் இந்தத்
தைலத்தை செலுத்தி கதவு
ஜன்னலை பூட்டி விட்டு ஒரு
மணி நேரம் போட்டு பின்
நிறுத்தி விட்டால் கொசு வராது
முழு நேரம் பயன் படுத்த
வேண்டாம்.
மின்சாரம் இல்லை என்றால்
ஒரு பங்கு தைலத்திற்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணை
கலந்து உடம்பில் லேசாகத்
தேய்த்து விட அன்று முழுவ
தும் கொசுக் கடியாது. இதனால்
உடலிற்கு நன்மையே தவிர
அவசியம் இருக்க வேண்டிய
மின்சாரத் தைலம்
தைமால்' மெந்தால் பச்சக்
கற்பூரம் சம அளவு.
ஒவ்வொன்றிலும் பத்து
கிராம் ஒவ்வொரு வீட்டிற்கும்
போதுமானது.
இது எல்லா நாட்டு மருந்துக்
கடைகளில் கிடைக்கும்.
ஒவ்வொன்றையும் தனித்
தனியாக நுணுக்கி ஒரு
கண்ணாடி சீசாவில் போட்டு
ஒரு குலுக்கு குலுக்கி வைத்து
விட வேண்டும். சுமார் நான்கு
மணி நேரத்திற்குள் தைலமாக
மாறிவிடும்.
பல்வலிக்கு:- ஒரு சொட்டு
தைலத்தைப் பல்வலி உள்ள
இடத்தில் பஞ்சில் தொட்டு
வைத்து ஐந்து நிமிடம் கழித்து
சோற்றுப்பில் சுடு தண்ணீர்
கலந்து வாய் கொப்பளிக்க
ஐந்து நிமிடத்தில் பல்வலி
குணமாகும்.
எங்சள் வைத்திய சாலையில்
பல்வலிக்கு இலவசமாக மருந்து கொடுத்து வருகிறோம்.
மூச்சுத் திணறலுக்கு
அதிகமாக மூச்சுத் திணறல்
உள்ளவர்களும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கும் மூன்று
சொட்டு தைலத்தை ஐம்பது
மில்லி லேசான சுடு தண்ணீரில்
குடிக்க இரண்டு நிமிடத்தில்
நோயின் தன்மை குறைந்து
விடும். மேலும் அவர்களுக்கு
இளைப்பு வராமல் இருக்க
தினம் காலையும் இரவும்
உணவு உண்ட அரைமணி
நேரம் கழித்து மூன்று சொட்டு
தைலத்தை ஐம்பது மில்லி
லேசான சுடு தண்ணீரில் குடித்து வர நோயின் பாதிப்பு
குறையும்.
தலைவலிக்கு
ஒரு சொட்டு தைலத்தை..பெரு
விரலிலும் ஆள்காட்டி விரலி
லும் படும்படி தொட்டு மூக்கில்
நன்றாக உறிஞ்சி பின் நெற்றி
யிலும் புருவத்திலும் தடவ
உடனே தலைவலி குறையும்.
உடம்பு குளிர்ச்சி ஏற்பட்டால்
அதிகமான நோய் பாதிக்கப்
பட்டவர்களுக்கு திடீரென்று
கால் கே குளிர்ச்சி ஏற்படும்.
உடனே அவர்களின் உள்ளங்
காலிலும் உள்ளங்கையிலும்
அழுத்தி தேய்த்து விட உடல்
முழுவதும் உடனே சூடறும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு நெஞ்சில்
சளி இருந்தால் ஐந்து சொட்டடு
தைலமும் பத்து சொட்டுத்
தேங்காய் எண்ணையும் கலந்து முதுகிலும் மார்பிலும்
லேசாக தேய்த்து விடவும்.
முழங்கால் வலிக்கு
முழங்கால் மற்றும் உடம்பில்
எங்கு வலி இருந்தாலும் ஒரு
பங்கு தைலத்திற்கு இரண்டு
பங்கு தேங்காய் எண்ணை
கலந்து இரவில் தேய்த்து
காலையில் சுடுதண்ணீரில்
ஒத்தடம் கொடுக்க வலி
குறையும்.
கொசு தொல்லை மாற
கொசுவின் தொல்லையில்
இருந்து மீள நாம் மின்சாரத்
தில் பயன் படுத்தும் காலியான
ஆல் அவுட்டிற்குள் இந்தத்
தைலத்தை செலுத்தி கதவு
ஜன்னலை பூட்டி விட்டு ஒரு
மணி நேரம் போட்டு பின்
நிறுத்தி விட்டால் கொசு வராது
முழு நேரம் பயன் படுத்த
வேண்டாம்.
மின்சாரம் இல்லை என்றால்
ஒரு பங்கு தைலத்திற்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணை
கலந்து உடம்பில் லேசாகத்
தேய்த்து விட அன்று முழுவ
தும் கொசுக் கடியாது. இதனால்
உடலிற்கு நன்மையே தவிர
- தீமை இல்லை.