"ஆண்களுக்கு மட்டுமில்லாமல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste என்றால் நம்புவீங்களா?
.
பெண் குழந்தைகளுக்கு
சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம்
என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன
.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை......
.
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?
Toothpaste
Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்
.
என்பதற்கான அறிவியல் காரணங்கள்
பல உண்டு
.
1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது
17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது
மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
.
2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை
தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை
உருவாக்கும்
.
பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று
நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில்
காண்பதற்கு இதுவே காரணம்
.
3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்
.
Sls இந்த வேதி பொருள் பெட்ரோல்
உற்பத்தி நிலையங்களில் எண்ணெய்
பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள்
.
இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில்
புண்களை ஏற்படுத்துகிறது
.
இந்த புண் தான் ulcer ஆக
உருமாறி நமது உடலின் திரிதோசமான...
வாதம்+ பித்தம்+ கபம்
சீர் கேட்டை உருவாக்கி எல்லா
நோய்களையும் அழையா விருந்தாளியாக
வரவழைத்து வரவேற்கும்
Toothpaste
அவசியமா?
.
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி
தொடர்பு உள்ளது
கை விரலால் பல் துலக்கும் போது பற்களில்
மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள்
மூலம் தூண்டபட்டு
அகோர பசி உருவாவதை உணரலாம்
.
இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்
.
பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய
நன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்
.
நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ....
அதன் மூலம் மட்டுமே நோய்களை உற்பத்தி செய்ய இயலும் என்பதை உணர்ந்த மேலைநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு எலி கள் இந்தியர்கள்
.
கிராமத்தில் வாழும் மக்கள்
இயற்கையாக உள்ள வேம்பு,ஆழங்குச்சி இருந்தும் இவற்றை பயன்படுத்துவதை மறந்து
.
மெல்ல கொள்ளும் விஷமான Colgate, close up" Etc.... தான் பயன்படுத்துகின்றனர்
.
பல் போகமா இருப்பதற்கான மரபான தரவுகளை முன்னெடுப்போம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste என்றால் நம்புவீங்களா?
.
பெண் குழந்தைகளுக்கு
சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம்
என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன
.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை......
.
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?
Toothpaste
Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்
.
என்பதற்கான அறிவியல் காரணங்கள்
பல உண்டு
.
1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது
17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது
மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
.
2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை
தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை
உருவாக்கும்
.
பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று
நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில்
காண்பதற்கு இதுவே காரணம்
.
3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்
.
Sls இந்த வேதி பொருள் பெட்ரோல்
உற்பத்தி நிலையங்களில் எண்ணெய்
பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள்
.
இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில்
புண்களை ஏற்படுத்துகிறது
.
இந்த புண் தான் ulcer ஆக
உருமாறி நமது உடலின் திரிதோசமான...
வாதம்+ பித்தம்+ கபம்
சீர் கேட்டை உருவாக்கி எல்லா
நோய்களையும் அழையா விருந்தாளியாக
வரவழைத்து வரவேற்கும்
Toothpaste
அவசியமா?
.
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி
தொடர்பு உள்ளது
கை விரலால் பல் துலக்கும் போது பற்களில்
மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள்
மூலம் தூண்டபட்டு
அகோர பசி உருவாவதை உணரலாம்
.
இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்
.
பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய
நன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்
.
நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ....
அதன் மூலம் மட்டுமே நோய்களை உற்பத்தி செய்ய இயலும் என்பதை உணர்ந்த மேலைநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு எலி கள் இந்தியர்கள்
.
கிராமத்தில் வாழும் மக்கள்
இயற்கையாக உள்ள வேம்பு,ஆழங்குச்சி இருந்தும் இவற்றை பயன்படுத்துவதை மறந்து
.
மெல்ல கொள்ளும் விஷமான Colgate, close up" Etc.... தான் பயன்படுத்துகின்றனர்
.
பல் போகமா இருப்பதற்கான மரபான தரவுகளை முன்னெடுப்போம்