"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, April 3, 2016

தோல் நோய்களுக்கு மூலிகை பொடி


"தோல் நோய்களுக்கு தேய்த்து முழுக மூலிகை பொடி"(ஏட்டுமுறை ரகசியம்)

கோரைக்கிழங்கு, அதிமதுரம்,நன்னாரி வேர்,வெட்டி வேர், குனாவி வேர், கோஷ்டம்,கஸ்தூரி மஞ்சள்,கிச்சிலிக்கிழங்கு, திரவியப்பட்டை,மகிழம்பூ, ஆவாரம்பூ, (அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து இடித்து தூள் செய்து கொள்ளவும், தினம் காலையில் குளிக்கும் போது போதுமான அளவு இந்த தூளை தண்ணீரில் குழைத்து உடலில் தேய்த்து வென்னீரில் குளிக்கவும், தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். (சோப் ஷாம்பூ உபயோகிக்க கூடாது)