"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, April 3, 2016

காற்று பிரிவது நிற்க

"காற்று பிரிவது நிற்க அனுபவ வைத்தியம்"

சிலருக்கு அடிக்கடி 'டர் டர் ' என காற்று பிரிந்துகொண்டிருக்கும் அதற்கு காய்ந்த கறிவேப்பிலை ,ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல் ,சுக்கு இவற்றை சம அளவு எடுத்து நெய்விட்டு தனித்தனியே வறுத்து இடித்து பொடி செய்து அரை தேக்கரண்டி அளவு காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர காற்று பிரிவது நின்று விடும்