"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, May 6, 2016

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்(Grannytherapy)
பாட்டி வைத்தியம்:
முகம்பளபளப்பாக...வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம்ஆகியமூன்றையும்சேர்த்துவேகவைத்துவாரத்தில்
இரண்டுஅல்லதுமூன்றுவேளைசாப்பிட்டுவந்தால்உடல்குளிர்ச்சியடைவதோடுமுகம்
சுருக்கம்மறையும். மேலும்முகம்பளபளப்பாகமாறும். வாரத்தில்ஒன்றுஅல்லதுஇரண்டு
நாளாவதுஆரஞ்சுமற்றும்கேரட்ஜீஸ்குடித்துவந்தால்முகம்பொன்னிறமாகமாறும்.
தலைவலிகுறைய...1.மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை
ஆகியவற்றைஒன்றாகசேர்த்துஇடித்துப்பொடிசெய்துகொள்ளவேண்டும். அந்தபொடியை
காலை, மாலைஎனஇருவேளைஅரைதேக்கரண்டிஅளவுஎடுத்துதேனில்குழைத்துச்
சாப்பிட்டுவந்தால் தலைவலிகுறையும்.(or)
2. வெற்றிலையைசாறுஎடுத்துஅந்தசாற்றில்கிராம்பைஅரைத்துஎடுத்துஇரண்டுபொட்டுப்பகுதிகளிலும்கனமாகப்பூசிவந்தால்தலைவலிகுறையும்.
கண்வலிகுறைய...1.வில்வம்மரத்தின்இளம்தளிரைவதக்கிஇளஞ்சூட்டில்கண்ணில்ஒத்தடம்கொடுத்து
வந்தால்கண்வலிகுறையும்.(or)
2.கருவேலம்கொழுந்துஇலையுடன்சீரகத்தைசேர்த்துஅரைத்துவலியுள்ளகண்ணை
மூடச்செய்துஅதன்மேல்வைத்துபின்புஒருவெற்றிலையைஅதன்மேல்வைத்துசுத்தமானதுணியால்கட்டிவிடவேண்டும். இரவில்கட்டிகாலையில்அவிழ்த்துவிடவேண்டும்.
இவ்வாறுமூன்றுநரட்கள்செய்துவந்தால்கண்வலிகுறையும்.
சளிகுறைய...1.பூண்டு, தக்காளி, வெங்காயம்ஆகியவற்றைநன்றாகநசுக்கிதண்ணீர்விட்டுவேகவைத்து
சூப்செய்துசாப்பிட்டுவந்தால்சளிகுறையும்.(or)
2.வெற்றிலையைஇடித்துச்சாறுஎடுத்துக்கொள்ளவேண்டும். அந்தசாற்றைக்கொதிக்க
வைத்துபின்புஆறவைத்துநெற்றிபகுதியில்பற்றுப்போட்டுவந்தால்ஓயாதச்
சளிக்குறையும்.(or)
3.தூதுவளைச்சாறு, துளசிஇலைச்சாறுஆகியவற்றைஒன்றாகக்கலந்துவேளைக்குஒரு
அவுன்ஸ்வீதம்சாப்பிட்டுவந்தால்ஓயாதசளிக்குறையும்.
மூச்சுவாங்குவதுகுறைய...தும்பைஇலைச்சாற்றைமூன்றுதேக்கரண்டியளவுகாலைவேளையில்மூன்றுநாட்கள்
சாப்பிட்டுவாந்தால்மூச்சுவாங்குவதுகுறையும்.
காதுவலிகுறைய...1.கரிசலாங்கண்ணிசாறு, நெல்லிக்காய்சாறுஇரண்டையும்பால்மற்றும்அதிமதுரப்பொடி
சேர்த்துதைலம்செய்துதலைக்குதேய்த்துகுளித்துவரகாதுநோய்குறையும். கடுகை
அரைத்துகாதுக்குபின்புறம்பற்றுப்போட்டுவந்தால்குளிர்ச்சியினால்ஏற்படும்காதுவலி
குறையும்.(or)
2. கடுகைஅரைத்துகாதுக்குபின்புறம்பற்றுப்போட்டுவந்தால்குளிர்ச்சியினால்
ஏற்படும்காதுவலிகுறையும்.
ஒற்றைதலைவலிகுறைய...1.ஒற்றைதலைவலிஏற்படும்போது 1 டம்ளர்கேரட்சாறில்சிறிதுவெள்ளரிகாய்சாறுமற்றும்பீட்ரூட்சாறுகலந்துகுடித்துவந்தால்ஒற்றைதலைவலிகுறையும்.(or)
2.முட்டைகோஸ்இலைகளைநன்குநசுக்கிஒருசுத்தமானதுணியில்கட்டி, அதைக்கொண்டுதலையின்மீதுஒத்தடம்கொடுத்தால்ஒற்றைத்தலைவலிகுறையும்.(or)இலவங்கப்பட்டைதூளைஎடுத்துநீர்விட்டுகுழைத்துசிறிதுதலையில்தேய்த்துவிட்டுசிறிதுநேரம்கழித்துகுளித்துவந்தால்மூக்கடைப்புகுறையும்.(or)
3. திப்பிலி, கஸ்தூரிமஞ்சள், சந்தனம்மற்றும்படிகாரம்ஆகியவற்றைபசும்பால், இளநீர்விட்டுதனித்தனியாகமுறைப்படிஊறவைத்துஅரைத்துஒன்றாககலந்துஉருண்டையாக்கிகாயவைத்துஇடித்துசலித்துமுகர்ந்துவந்தால்மூக்கடைப்பு, மூக்கெரிச்சல்குறையும்.
பல்வலிகுறைய...1.ஆலமரப்பட்டையைமைபோல்இடித்துபொடிசெய்துவைத்துக்கொள்ளவேண்டும். அந்தபொடியைவெந்நீரில்போட்டுகொதிக்கவைத்துஅதனுடன்சர்க்கரைசேர்த்துமூன்றுமாதங்கள்சாப்பிட்டுவந்தால்பல்நோய்கள்குறையும்.(or)
2.பல்வலிஏற்படும்போதுசிறிதுமிளகுத்தூளில்கிராம்புஎண்ணெய்கலந்துவலிஇருக்கும்பல்லில்தடவிவந்தால்வலிகுறையும்.
தொண்டைப்புண்குறைய...மிளகுத்தூள்மற்றும்கிராம்புத்தூள்எடுத்துவிட்டுசூடேற்றிதேன்கலந்துகுடித்துவந்தால்தொண்டைப்புண்மற்றும்தொண்டைவலிகுறையும்.
இருமல்குறைய...1.வெங்காயத்தைபொடியாகநறுக்கிஅரைத்துமெல்லியதுணியில்வடிகட்டிக்கொள்ளவேண்டும். அந்தசாற்றில்சர்க்கரைகலந்துபாகுபதமாககாய்ச்சிஇறக்கவேண்டும். வெங்காயப்பாகைஒருவேளைக்குஒருதேக்கரண்டிவீதம்சாப்பிட்டுவந்தால்இருமல்குறையும்.(or)
2.மணத்தக்காளிஇலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம்ஆகியவற்றைஒன்றாகசேர்த்துஒருமண்சட்டியில்போட்டுசிவந்துவரும்வரைநன்குவறுத்துக்கொள்ளவேண்டும். அதில்ஒருலிட்டர்தண்ணீர்விட்டு 1/8 லிட்டராகச்சுண்டக்காய்ச்சிக்கொள்ளவேண்டும். இந்தகஷாயத்தைமூன்றுவேளையும்சாப்பிட்டுவந்தால்இருமல்குறையும்.
கண்பார்வைஅதிகரிக்க...1.கேரட், துவரம்பருப்பு, தேங்காய்ஆகியவற்றைசோ்த்துசமைத்துக்கொள்ளவேண்டும். அதைசாதத்தில்கலந்துசாப்பிட்டுவந்தால்கண்பார்வைஅதிகரிக்கும்.(or)
2.சீரகம், கொத்தமல்லிவிதைமற்றும்வெல்லம்ஆகியமூன்றையும்எடுத்துநன்றாகஇடித்துபொடியாக்கிசலித்துகொண்டுகாலை, மாலைஇந்தபொடியைசாப்பிட்டுதண்ணீர்குடித்துவந்தால்கண்பார்வைதெளிவாகும்.(or)
3.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.(or)
4.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
இடுப்புவலிகுறைய...1.உளுந்தம்பருப்புஉணவுவகைகளைஉணவில்சேர்த்துசாப்பிட்டுவந்தால்இடுப்புபகுதிநரம்புகள்பலப்படும்.(or)
2.இலுப்பைஎண்ணெயைவெதுவெதுப்பாகச்சூடுசெய்துஆறியபின்நன்றாகதடவிவெந்நீர்ஒத்தடம்கொடுத்துவந்தால்இடுப்புவலி, நரம்புத்தளர்ச்சிஆகியவைகுறையும்.
கழுத்துவலிகுறைய...1.நொச்சிஇலையைஇடித்துசாறுபிழிந்துஅதனுடன்சமஅளவுநல்லெண்ணெய்சேர்த்துகாயவைத்து, அதைவலிஉள்ளஇடத்தில்தேய்த்துவெந்நீரில்வாரம்இருமுறைகுளித்துவந்தால்கழுத்துவலிகுறையும்.(or)
2.குப்பைமேனிசாறுஎடுத்துநல்லெண்ணெயுடன்கலந்துகாய்ச்சிவலியுள்ளஇடத்தில்தேய்த்துவரகழுத்துவலிகுறையும்.
முதுகுவலிகுறைய...1.வெட்டிவேரின்புல்லைஎடுத்துகற்கண்டுசேர்த்துநன்றாகஅரைத்துபாலில்கலந்துகுடித்துவந்தால்முதுகுவலிகுறையும்.(or)
2. மிளகு, கிராம்புமற்றும்சுக்குசேர்த்துநீர்விட்டுதேநீர்செய்துதினமும் 2 வேளைகள்குடித்துவந்தால்முதுகுவலிகுறையும்.(or)
3.பூண்டைநல்லெண்ணெய்சேர்த்து,கொதிக்கவைத்துவடிகட்டிமுதுகுவலியுள்ளஇடத்தில்தேய்க்கமுதுகுவலிகுறையும்.
தலைமுடிவளர...1.சதைப்பிடிப்புள்ளமூன்றுகற்றாழையைஎடுத்துஅதிலுள்ளசதைப்பகுதியைஒருபாத்திரத்தில்வைத்துஅதன்மீதுசிறிதுபடிகாரப்பொடியைதூவிவைத்திருக்கவேண்டும். இப்பொழுதுசோற்றுப்பகுதியிலுள்ளசதையின்நீர்பிரிந்துவிடும். இவ்வாறுபிரிந்தநீருக்குசமமாகநல்லெண்ணெய்அல்லதுதேங்காய்எண்ணெயைகலந்துசுண்டக்காய்ச்சவேண்டும். காய்ச்சியஅந்ததைலத்தைதினசரிதலையில்தேய்த்துவந்தால்தலைமுடிநன்றாகவளரும்.(or)
2. வேப்பம்பூவைஇலேசாகதணலில்காண்பித்துதாங்கக்கூடியசூட்டில்வேப்பம்பூவைஉச்சந்தலையில்வைத்துதேய்த்துவந்தால்தலைமுடிநன்றாகவளரும்.
வாய்ப்புண்கள்குணமாக...மணித்தக்காளிஇலைகளைநெய்யிலிட்டுவதக்கிமசித்துஉணவில்சேர்த்துஉண்டுவரவாய்ப்புண், உட்காய்ச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்சூட்டைக்குறைக்க.....எள்எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்குஒருமுறைதலையில்தேய்த்துவெந்நீரில்குளித்துவரக்கண்கள்குளிர்ச்சியடையும்;தலைப்பாரம், உடற்சூடுஆகியனகுறையும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடற்பலம்உண்டாக...சிறுகீரையைஉணவுடன்சேர்த்துஉண்டுவரஉடற்பலம்உண்டாகும் (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்பருக்க...கல்யாணப்பூசணிக்காயைவேகவைத்துஅரைத்துப்பால்,தேன்,நெய்கலந்துலேகியமாக்கிவைத்துக்கொள்ளவேண்டும். இதை 5 முதல் 10 கிராம்தினம்இருவேளைஉண்டுவரஉடல்பருக்கும்; உடற்சூடுநீங்கும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்இளைக்க...சந்தனத்தைச்சீவிகுடிநீர்செய்துகுடித்துவரபருத்தஉடல்இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பசியின்மை, செரியாமைஆகியனதீர...தோல்நீக்கியஇஞ்சியைசிறுசிறுதுண்டுகளாகநறுக்கிச்சுத்தமானதேனில்ஊறவைத்துத்தினம்இரண்டுதுண்டுகள்மட்டும்உணவிற்குமுன்உண்டுவரப்பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுப்புழுக்கள்நீங்க...சுண்டைக்காயைமோரில்ஊறவைத்துவெயிலில்காயவைத்துச்சுண்டைவற்றலாக்கிச்சூரணித்து 1 முதல் 2 கிராம்வெந்நீருடன்தினமும்இருவேளைஉட்கொள்ளவயிற்றுப்புழுக்கள்வெளிப்படும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுவலி, கண்ணெரிச்சல்தீர...அதிமதுரத்தைஒன்றிரண்டாகஇடித்துவிதிப்படிக்குடிநீர்செய்துஅத்துடன்தேவையானஅளவுசர்க்கரை, பால்ஆகியனசேர்த்துத்தீப்பிடிக்காமல்பாகுபதம்வரும்வரைகாய்ச்சிவைத்துக்கொள்ளவும். இரண்டுதேக்கரண்டிதினம்இருவேளைஉண்டுவரநீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்றுவலி,பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
புண்கள்குணமாக...இலுப்பைப்பிண்ணாக்கைஇடித்துச்சூரணமாக்கிவைத்துக்கொண்டுஇளவெந்நீரில்குளித்து, இச்சூரணத்தைத்தேய்த்துக்கழுவ, அழுகிய, நாட்பட்டசீழ்கோர்த்தபுண்கள்குணமாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்அரிப்பு, சொறி, சிரங்குஆகியனநீங்க...குப்பைமேனிஇலைச்சாற்றுடன்மஞ்சள்சேர்த்துஉடலில்பூசிவரஉடல்அரிப்பு, சொறி, சிரங்குஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
இளநரைமாற...மருதோன்றி(மருதாணி) இலையைநீர்விட்டுஅரைத்துக்கற்கமாக்கித்தேங்காய்எண்ணெயில்இட்டுவெயிலில்வைத்து, ஈரம்வற்றியபின்வடித்துத்தலையில்தடவிவரஇளநரைமாறும், கண்குளிர்ச்சியடையும், நல்லதூக்கம்உண்டாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்'என்னும்நூலிலிருந்து)
முடிவளர...1.சடாமஞ்சிலைத்தேங்காய்எண்ணெயில்கலந்துதலையில்தேய்த்துவரகூந்தல்வளரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்'என்னும்நூலிலிருந்து).(or)
2. வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே. கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
சொத்தைப்பல்குணமாக...கண்டங்கத்தரிப்பழவிதையைக்காயவைத்துஅனலில்இட்டுவரும்புகையைவாயில்படும்படிசெய்யசொத்தைப்பல்குணமாகும்;பல்வலிகுறையும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பொடுகுகுணமாக, முடிஉதிர்வதைக்கட்டுப்படுத்த...பொடுதலைஇலைகளைநல்லெண்ணெயில்இட்டுவெயிலில்வைத்துஈரம்வற்றியபின்வடித்துத்தினமும்தலையில்தேய்த்துவரபொடுகுகுணமாகும்; முடிஉதிரல்கட்டுப்படும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பற்களின்கறைநீங்க...நாயுருவிவேரைச்சூரணம்செய்துவைத்துக்கொண்டுபல்துலக்கிவரப்பல்துப்புரவாகும்; பற்களின்கறைநீங்கும்; 1/2 முதல் 1 கிராம்வரைஉண்டுவரஉடல்வலுவாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
மூக்கடைப்புசரியாக...ஓமத்தைஇலேசாகவறுத்துப்பொடிசெய்து 2 கிராம்எடுத்துஅத்துடன் 1 கிராம்பச்சைக்கற்பூரம்சேர்த்துவெள்ளைத்துணியில்கட்டிநுகர,மூக்கடைப்பு, மூக்குநீர்பாய்தல், பீனிசம்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
முகப்பரு, கால்ஆணி, பித்தவெடிப்புசரியாக...1.அம்மான்பச்சரிசிச்செடியைநன்குகழுவிநீர்விட்டுஅரைத்து 20 கிராம்பாலில்கலக்கி, தினம்இருவேளைபருகிவரதாய்மார்களுக்குப்பால்சுரக்கும்; முகத்தில்பூசிவர, முகப்பரு, எண்ணெய்ப்பசைஆகியவைமாறும்; காலில்பூசிவரக்காலாணி, பித்தவெடிப்புஆகியனதீரும்; மருக்கள்மீதுபூசஅவைஉதிரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)(or)
2. சின்னவெங்காயத்தைஎடுத்துபாலில்வேகவைத்துமையாகஅரைத்துபருக்கள்மீதுதடவிவந்தால்பருக்கள்குறையும்.
விடியற்காலையில்நீர்அருந்துதல்....துளசி, வில்வம், அருகம்புல்ஆகியஏதாவதுஒன்றினைஎடுத்துஇரவில்ஒருலிட்டர்நீரில்ப