"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, May 9, 2016

பெண்களுக்கு கற்பப்பை நோய் வராமல் தடுக்கும் மூலிகை வைத்தியம்



பெண்களுக்கு கற்பப்பை நோய் வராமல் தடுக்கும் மூலிகை வைத்தியம்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, நீர்க்கட்டி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற கீழ்க்கண்ட கசாயத்தை மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே ,மாதவிடாய் நிற்கும் வரை குடிக்கவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு குடித்து வந்தால் கற்பப்பை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
தேவையான பொருட்கள்
அசோகமரத்துப்பட்டை 15கிராம்
கிராம்பு 4
மிளகு 5

கருஞ்சீரகம் 1கிராம்

சீரகம் அரை ஸ்பூன்
இவற்றை 2டம்ளர் நீரில் கொதிக்கவைத்து காலை,மாலை இருவேளையும் குடித்து வந்தால் நோய் குணமாகும்.