"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, June 30, 2016

ஒற்றைத் தலைவலி - நிரந்தரதீர்வு!!

ஒற்றைத் தலைவலி - நிரந்தர
தீர்வு!!
எட்டி மரத்தின் கொழுந்து
இலைகளை கொண்டுவந்து,
பொடியாக நறுக்கி - ஒரு
கைபிடியளவு எடுத்து - ஒரு
சட்டியில் போட்டு , அத்துடன்
வெள்ளைபபூண்டு , மிளகு
வகைக்கு ஒருரூபாய் எடை ( 12
Gram ) எடுத்து அம்மியில்
வைத்து அரைத்து அதையும்
சட்டியில் போட்டு - ஒரு டம்ளர்
அளவு நல்லெண்ணெய் விட்டு
கலக்கி அடுப்பில் - மிகவும்
சிறு தீ யாக வைத்து
காசவேண்டும்.
எண்ணையில் உள்ள நீர் தன்மை
அகன்று, இலை சிவந்து வரும்
பொது இறக்கி வைத்து
ஆரவிடவேண்டும். பிறகு
வடிகட்டி வைத்து கொண்டு ,
தினசரி இரண்டு தேக்கரண்டி
அளவு எண்ணையை தலை
உச்சியில் வைத்து தேய்த்து,
அரைமணி நேரம் ஊரியபின் -
சியக்காய் தேய்த்து வெந்நீரில்
தலைக்கு குளிக்கவேண்டும்.
தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு
குளிக்கவேண்டும். இப்படி
செய்துவந்தால் ஒற்றை
தலைவலி குணமாகும். பிறகு
வரவே வராது