"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

கற்பூரவல்லி

    
 
 
கற்பூரவல்லி
IndianBorage.jpeg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:Asterids
வரிசை:Lamiales
குடும்பம்:Lamiaceae
பேரினம்:Plectranthus
இனம்:P. amboinicus
இருசொற் பெயரீடு
Plectranthus amboinicus
(Lour.) Spreng.
வேறு பெயர்கள்
Coleus amboinicus Lour.Coleus aromaticus Benth.
கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

மருத்துவக் குணங்கள்[தொகு]

குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற பயன்படுகிறது.[சான்று தேவை]

பாடல்களில் கற்பூரவள்ளி பற்றி[தொகு]

அகத்தியர் குணபாடம்[தொகு]

காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு

தேரையர் குணபாடம்[தொகு]

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே