"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, March 29, 2016

பெரும்பாடு எனும் ரத்தபோக்கு

"பெரும்பாடு எனும் ரத்தப்போக்கு தீர அனுபவ வைத்தியம்"

இது கர்ப்பபையில் புண் இருப்பதனால் உண்டாகும் பிணி , அளவுக்கு மீறி ரத்தப்போக்கு ஏற்படும் ,

இதற்கு மருந்து 'வில்வ இலையுடன் சிறிய வெங்காயம் சேர்த்திடித்து சாறு பிழிந்து சம எடை சுத்தமான விளக்கெண்ணை சேர்த்து காய்ச்சி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு காலை வெறும் வயிற்றில் ஒருதேக்கரண்டி வீதம் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட கர்ப்பப்பை புண்கள் ஆறும் ,ரத்தப்போக்கு நிற்கும்