"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, March 29, 2016

யானைகால் வியாதிக்ககு

"யானைக்கால் வியாதிக்கு அனுபவ வைத்தியம்"

விதையுள்ள பப்பாளி பழத்திலிருந்து விதையை நீக்கி சாறு எடுத்து பீங்கான் தட்டில் ஊற்றி வெயிலில் வைத்துவர உலர்ந்து பொடியாகும் அப்பொடியை எடுத்துவைத்துக்கொண்டு கால்தேக்கரண்டி அளவு காலை மாலை வாயில் போட்டு வெந்நீர் அருந்தவும். பப்பாளி இலையை அரைத்து வெளிப்பூச்சாக பற்றிடவும். நல்ல பலன் கிடைக்கும்.